கொரோனா பரவலை எதிர்கொள்ளும் நடவடிக்கைளுக்காக நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கியுள்ளனர்.
கொரோனா பரவலை எதிர்கொள்ளும் நடவடிக்கைளுக்காக நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கியுள்ளனர்.